இசை, இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 1
அரங்கத்தின் மேடையோரத்தில் ஆள் உயர குத்துவிளக்கு! ஆரஞ்சு வர்ண சாமந்திப்பூக்கள் சுற்றப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன! விளக்கின் திரி மற்றும் தீபத்திலிருந்து வரும் நறுமணம், …
அரங்கத்தின் மேடையோரத்தில் ஆள் உயர குத்துவிளக்கு! ஆரஞ்சு வர்ண சாமந்திப்பூக்கள் சுற்றப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன! விளக்கின் திரி மற்றும் தீபத்திலிருந்து வரும் நறுமணம், …
அத்தியாயம் – 2
கதவு திறக்கப்பட்டதும், “கௌசி வெயிட் பண்ணு. திருஷ்டி எடுக்கணும்” என அவள் அம்மா உள்ளே சென்றதும், அவர் பின்னேயே கிரி, மீனாட்சி மற்றும் …
கதவு திறக்கப்பட்டதும், “கௌசி வெயிட் பண்ணு. திருஷ்டி எடுக்கணும்” என அவள் அம்மா உள்ளே சென்றதும், அவர் பின்னேயே கிரி, மீனாட்சி மற்றும் …
அத்தியாயம் – 3
அடர்ந்த கிளைகள் கொண்ட மரங்கள் காரணமாக காலை வெயில் இன்னும் காட்டிற்குள் நுழையவில்லை. ஆனால் அங்கே ஒருவன் நுழைந்திருந்தான். மேலும் ஒவ்வொரு பாறைகளிலும் …
அடர்ந்த கிளைகள் கொண்ட மரங்கள் காரணமாக காலை வெயில் இன்னும் காட்டிற்குள் நுழையவில்லை. ஆனால் அங்கே ஒருவன் நுழைந்திருந்தான். மேலும் ஒவ்வொரு பாறைகளிலும் …
அத்தியாயம் – 4
இதில் எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல் சிவா அவஸ்த்தைப்பட்டான்!! “அவங்க ஜாதகம் பார்த்துட்டாங்களாம். பொருத்தம் இருக்கு. பொண்ணுக்கும் பிடிச்சிருக்காம். அதான் பையனுக்குப் …
இதில் எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல் சிவா அவஸ்த்தைப்பட்டான்!! “அவங்க ஜாதகம் பார்த்துட்டாங்களாம். பொருத்தம் இருக்கு. பொண்ணுக்கும் பிடிச்சிருக்காம். அதான் பையனுக்குப் …
அத்தியாயம் – 5
சங்கர் இருந்த, எதும் பிரச்சனை பண்ணுவானோனு பயமா இருக்கு. அதான்” என்று உண்மையைச் சொல்லி, “அவன் எவ்ளோ விருப்பப்பட்டுக் கேட்டாலுமே பாவையை அவனுக்குக் …
சங்கர் இருந்த, எதும் பிரச்சனை பண்ணுவானோனு பயமா இருக்கு. அதான்” என்று உண்மையைச் சொல்லி, “அவன் எவ்ளோ விருப்பப்பட்டுக் கேட்டாலுமே பாவையை அவனுக்குக் …
அத்தியாயம் – 6
கிருஷ்ணாம்மாவைப் பார்க்க இசைக் கலைஞர்கள் வந்து போகும் வண்ணம் இருப்பதால், என்றுமே பிரமாண்டமாக காட்சி அளிக்கும் வரவேற்பறைதான். இன்று கூடுதல் விளக்குகள் போட்டிருந்ததால் …
கிருஷ்ணாம்மாவைப் பார்க்க இசைக் கலைஞர்கள் வந்து போகும் வண்ணம் இருப்பதால், என்றுமே பிரமாண்டமாக காட்சி அளிக்கும் வரவேற்பறைதான். இன்று கூடுதல் விளக்குகள் போட்டிருந்ததால் …
