அத்தியாயம் – 1

ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே வந்தவள், ‘இந்த உலகத்தில எல்லா கவலைய போக்குறதுக்கும் ஏதாவது ஒரு மருந்து இருக்கும். மருந்தே இல்லாத கவலைனு இங்க எதும் கிடையாது… சரியா’ என்று நம்பிக்கையாக சொல்லி, மேலும் வாசிக்க
அத்தியாயம் – 2

கலங்கிய கண்களோடு டேவிட் யோசித்தான். அவனுக்கு… வெளியே செல்வது, சென்று யாரையும் பார்ப்பது, எவரிடமும் பேசுவது… என்று எதுவும் செய்திட முடியவுமில்லை… பிடிக்கவுமில்லை. அப்பாவை இழந்ததால், அவர் இல்லாமல் போனதால் உண்டான மனச்சோர்வு அவனை அப்படி ஆகியிருந்தது. மேலும் வாசிக்க
அத்தியாயம் – 3 (mini episode)

டேவிட் வந்த போது, புத்தக அலமாரி பக்கம் கீர்த்தி நின்று கொண்டிருந்தாள். அவன் அறைக்குள் வந்ததைப் பார்த்ததும்… ஆலோசனை நேரத்திற்கென்ற மென்னயமான ஒரு குரலில், “ஹலோ டேவிட். ஐ அம் கீர்த்தி, கிளினிக்கில் சைக்காலஜிஸ்ட்” என்று அவளை மேலும் வாசிக்க
அத்தியாயம் – 4

அவர் பேச்சைக் கேட்டதால் திலீப் அதிர்ந்து போகவெல்லாம் இல்லை! கேட்டு, கேட்டு… அவனுக்கு அலுத்துதான் போயிற்று! ஏனென்றால் ராதிகா அவ்வளவு பேசியிருக்கிறார்… பேசுகிறார் கீர்த்தியை!!மேலும் வாசிக்க
அத்தியாயம் – 5

ஆனால் அதேநேரம் திலீப்பிற்கும், அவனது அம்மாவிற்கும் அவளால் எதுவும் வாக்குவாதங்கள், சச்சரவுகள் வருவதையும் விரும்பமாட்டாள்! அதனால்தான் அவனிடம்… அவன் மனம் நோகாதபடி, ‘உன் அம்மா கோபப்படும் விதமான கவனிப்புகள் வேண்டாமே’ என்று சொல்லியிருக்கிறாள்… சொல்கிறாள்!! மேலும் வாசிக்க
அத்தியாயம் – 6

ஒருவித ஆறுதலான குரலில், “மீளவே முடியாதுனு நினைக்கிற ஒவ்வொரு கஷ்டத்திலிருந்தும் மீண்டு வர்றதுதான் வாழ்க்கை டேவிட். எல்லா இழப்புக்கு அப்புறம்கூட ஒரு வாழ்க்கை இருக்கு. நம்ம வாழ்ந்துதான் மேலும் வாசிக்க

error: Content is protected !!
Scroll to Top