அத்தியாயம் – 2
கலங்கிய கண்களோடு டேவிட் யோசித்தான். அவனுக்கு… வெளியே செல்வது, சென்று யாரையும் பார்ப்பது, எவரிடமும் பேசுவது… என்று எதுவும் செய்திட முடியவுமில்லை… பிடிக்கவுமில்லை. அப்பாவை இழந்ததால், அவர் இல்லாமல் போனதால் உண்டான மனச்சோர்வு அவனை அப்படி ஆகியிருந்தது. மேலும் வாசிக்க