அத்தியாயம் – 9
படிப்பு இருக்கிறது. நல்ல வேலை இருக்கிறது. சொந்தக் காலில் நிற்கும் திறன் இருக்கிறது. எனினும் பொருளாதாரத்தை வைத்துதான் உன் தகுதியை முடிவு செய்வேன் என்ற ராதிகாவின் எண்ணம், கீர்த்திக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால் அமைதியாக நின்று கொண்டாள்! மேலும் வாசிக்க