அத்தியாயம் – 16
ஆனால் இயல்பாக பேச கேட்டவளுக்கும், அதை ஒத்துக் கொண்டவனுக்கும் அப்படி இருக்க இயலவில்லை! அதனால், ‘சில நேரங்களில், நாம் ஏன் இப்படி ஆகின்றோம்’ என்ற கேள்வியை வாசிக்கத் தொடங்கினார்கள்! ஏனோ அந்தக் கேள்வி ஒருவித இதத்தை அவர்களுக்கு கொண்டு வந்து தந்தது! மேலும் வாசிக்க