வெனிஸ் நகர வீதியிலே

அத்தியாயம் – 16

ஆனால் இயல்பாக பேச கேட்டவளுக்கும், அதை ஒத்துக் கொண்டவனுக்கும் அப்படி இருக்க இயலவில்லை! அதனால், ‘சில நேரங்களில், நாம் ஏன் இப்படி ஆகின்றோம்’ என்ற கேள்வியை வாசிக்கத் தொடங்கினார்கள்! ஏனோ அந்தக் கேள்வி ஒருவித இதத்தை அவர்களுக்கு கொண்டு வந்து தந்தது! மேலும் வாசிக்க

episode16 Read More »

அத்தியாயம் – 15

தன் எண்ணத்தைச் சொன்ன பின்னர் அப்பா, கீர்த்தி இருவரையும் எப்படிக் கையாளுவது என்ற பெரும் குழப்பம் இருந்தாலும்… கீர்த்திமீது அவனுக்கு இருக்கும் கரிசனத்தை… அவனது எண்ணத்தைக் கூடிய விரைவில் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்! மேலும் வாசிக்க

episode15 Read More »

அத்தியாயம் – 14

“உங்க டிரஸ் கலர்ஸ் எல்லாம் அப்படித்தான இருக்கு. அதான் கேட்டேன்” “இதெல்லாம் நோட் பண்ணீங்களா?” என்ற கேள்வியில் அவள் கவனித்ததை அவன் அடிக்கோடிட்டு காட்ட, ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் நின்றாள். மேலும் வாசிக்க

episode14 Read More »

அத்தியாயம் – 13

அரைமணி நேரத்திற்குப் பிறகு, அலைபேசி அழைப்பு வந்தது. தொடுதிரைக் காட்டிய பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றவள், “ஹலோ டேவிட், என்ன இந்த நேரத்தில கால் பண்ணிருக்கீங்க?” என்றாள். மேலும் வாசிக்க

episode13 Read More »

அத்தியாயம் – 12

தகவலாகச் சொல்கிறான் என நினைத்து, “ம்” என்று மட்டும் சொல்ல, “கசின்ஸ் அவங்ககூட சேர்ந்து சாப்பிடச் சொல்றாங்க, ஸோ நீங்க…” என்று நிறுத்திய பின்தான்… தனக்காக சொல்லியிருக்கின்றான் என்று புரிய, “நீங்க போங்க, நான் பார்த்துப்பேன்” என்று சொல்ல, மேலும் வாசிக்க

episode12 Read More »

அத்தியாயம் – 11

இரவின் இருட்டில், குமிழ் விளக்குகள் வெளிச்சத்தில், ஓரிரு நொடிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து இருந்தனர். பின் விழியும் விழியும் பார்த்தபடி சில நொடிகள் இருந்தனர். பின் சட்டென மனம் சடசடக்க பார்வையை வேறுபுறம் மாற்றிக் மேலும் வாசிக்க

episode11 Read More »

அத்தியாயம் – 10

அது ஒரு அவசியமான கேள்விதான்! எனினும் அதற்குப் பதில் தெரியாவிட்டாலும் பரவாயில்லைதான்! ஆனாலுமே அதற்குப் பதில் தெரிந்து கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்! ‘அட! என்ன ஒரு முரண்பாடான கேள்வி!!’ என்றது வெனிஸ் ஆச்சரியமாக!! மேலும் வாசிக்க

episode10 Read More »

error: Content is protected !!
Scroll to Top