வெனிஸ் நகர வீதியிலே

அத்தியாயம் – 30

மெல்ல எழுந்து அமர்ந்திருந்தான்! காதலின் தூரம் பாரம் ஏற்றிட… கண்களின் தூக்கமும் தூரே போய்விட இரவு முழுதும் அப்படியே இருந்திருந்தான்!! மேலும் வாசிக்க

episode30 Read More »

அத்தியாயம் – 29

அன்று அவள் சொன்னது போல், நான்தான் கஷ்டப்படுகின்றேன். நான், என் காதல் இல்லையென்றால் அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லை போல என்று எண்ணிக் கொண்டான்! அன்று அவள் பேசிய வார்த்தைகளை நினைத்தான். இன்றும் அது அவனைக் காயப்படுத்தியது… கோபத்தையும் கொடுத்ததுமேலும் வாசிக்க

episode29 Read More »

அத்தியாயம் – 28

“கீர்த்தி அம்மா அவளுக்காக யோசிக்கலனு நீ சொல்ற… அந்த அம்மாக்காக அவ அவ்வளவு பேசறா. ஆனா உனக்காக யோசிக்கிற, உங்கிட்ட நல்லா பேசனும்னு நினைக்கிற உன் அம்மாகிட்ட நீ எப்படிப் பேசறனு பாரு. இப்படி அம்மாகிட்ட நீ நடந்துக்கிறது எனக்குச் சரியா படல” மேலும் வாசிக்க

episode28 Read More »

அத்தியாயம் – 27

ஆமாம் என்று சொல்ல அவளால் முடியவில்லை. இல்லை என்று சொன்னால் அவள் பதிலே முரண்பட்டுத் தெரியும். பதிலளிக்க ஒருகணம் தடுமாறினாள்! பின் தெளிவாக, “என்கிட்ட பேசறதுல அவன் எந்த வித்தியாசமும் காட்டல, ஆனா மனசுக்குள்ள இப்படி நினைச்சிருப்பானு தெரியாது” என்றாள்.மேலும் வாசிக்க

episode27 Read More »

அத்தியாயம் – 26

“விடுடா! அடிச்சா ஏன்னு கேட்கக்கூட யாருமில்லை… ஆனா பேச்சுல மட்டும் எவ்ளோ திமிர் பாரு இவளுக்கு!” என்று அவர் கையை விடுவிக்கப் பார்க்க, அம்மாவின் கோபத்தைப் பார்த்த பாலு… அவர் கையை விடாமல், “வாங்க போலாம் மா, அப்புறமா பேசிக்கோங்க” மேலும் வாசிக்க

episode26 Read More »

அத்தியாயம் – 25

அவள் திரித்துப் பொருள் கொண்ட விதத்தில், ‘என்ன இவள்?’ என்ற எரிச்சல் உண்டானது. அவள் பேச்சில்… அதை அவள் பேசிய விதத்தில், “இல்ல… பட் உனக்கு அந்த காம்ப்ளெக்ஸ் இருக்குது போல” என்றான்.மேலும் வாசிக்க

episode25 Read More »

அத்தியாயம் – 24

கீர்த்தி அவர்களை எல்லாம் அதிர்ந்து போய் பார்த்தாள்! திலீப் கையிலிருந்த அட்டையில் எழுதியிருப்பதை வாசித்தவளுக்கு, முகம் அசூயையில் சுருங்கிற்று. ‘நீ ஏன் இப்படி?’ என்று அவனை அவள் பார்த்த பார்வையில் அப்படியொரு வலி அப்பிக்கிடந்தது!! மேலும் வாசிக்க

episode24 Read More »

error: Content is protected !!
Scroll to Top