வெனிஸ் நகர வீதியிலே

அத்தியாயம் – 37

அந்தக் கடையிலும்… அதற்கடுத்து சில கடைகளிலும் அவள் ஆசைப்பட்டது போல் கைக்குள் அடங்கிவிடும் சிறுசிறு பரிசுகளை வாங்கிக் கொடுத்ததில், காதல் கொண்ட கையளவு இதயமானது காற்றில் பறந்தது அவனுக்கு!மேலும் வாசிக்க

episode37 Read More »

அத்தியாயம் – 36

“என்னமோ புதுசா கோபப்படற மாதிரி ஃபீல் பண்ற, சாரி கேட்கிற! என்கிட்ட நீ என்னைக்கு அன்பா பேசிருக்க சொல்லு” என்றதும்… அவனிடமிருந்து சற்று விலகி, “மனசாட்சி இல்லாம இப்படிப் பொய் சொல்ற” என்றாள்.மேலும் வாசிக்க

episode36 Read More »

அத்தியாயம் – 35

அந்தப் பதிலால் அவள் முகம் பார்த்து மென்னகை புரிந்தான். ஆனால் அவள் இறுக்கமாக இருந்தாள். எதுவொன்றும் சொல்லாமல், அவள் பிடிக்குமென்று சொன்ன பாடலைத் தேடிப் பிடித்துப் போட்டுவிட்டான்… அவள் ‘அகம் தானாய்’ சரியாகட்டும் என்கின்ற நம்பிக்கையில்.மேலும் வாசிக்க

episode35 Read More »

அத்தியாயம் – 34

அழுது சிவந்திருந்த அவள் விழிகளை நீவிட்டபடி, “சிட்டி நார்மல் ஆகட்டும், நீ ஆசைப்பட்ட மாதிரி நிறைய கிஃப்ட்ஸ் வாங்கலாம்” என்று சொன்னதற்கு, அவள் ஒன்றும் சொல்லவில்லை.மேலும் வாசிக்க

episode34 Read More »

அத்தியாயம் – 33



அலைபேசியை எடுத்துக் காட்டி, “ஜஸ்ட் லுக், நேத்து நைட்லருந்து இப்ப வரை உனக்கு எத்தனை கால் பண்ணிருக்கேன்னு, ஒரு ஃபோன் கால்கூட உனக்கு அட்டன் பண்ணத் தோனலயா? நீ சேஃபா இருக்கியா இல்லயானு தெரியாம,மேலும் வாசிக்க

episode33 Read More »

அத்தியாயம் – 32

இன்னமும் கீர்த்திக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்! இன்னமும் அவன் அழைப்பு ஏற்கப்படவேயில்லை! இருவர் உயிரிழந்ததாக வந்த செய்தியைப் பார்த்திருந்தால், அவனது பயம் பதற்றம் பன்மடங்காக போயிருந்தது!!
மேலும் வாசிக்க

episode32 Read More »

அத்தியாயம் – 30

டேவிட் மழை, இடிச் சத்தத்திற்கு இடையே தூரத்தில் சிறு ஒளியாய் தெரிந்த வெனிஸ் நகர கட்டிடங்களைப் பார்த்தான். இதயம் எங்கும் பயம் பரவியது. அடுத்தநொடியே கீர்த்திக்கு அழைத்துவிட்டான். சென்று, அவளைப் பார்க்கும் வரை, இங்கே அவனால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதால்!மேலும் வாசிக்க

episode31 Read More »

error: Content is protected !!
Scroll to Top