சிறுகதைகள்

யோசிப்பார்களா?!

ஆனந்தி, நடிப்பின்மீது ஆர்வமுள்ள பெண். சில தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றியும் இருக்கிறாள். ஆனால் முக்கிய கதாபாத்திர வாய்ப்பு இதுவரை மேலும் வாசிக்க

yosipaarkalaa Read More »

உயிர் வந்து… உயிர் போக!

மழை நேரம்! அதாவது… வானம் பொத்துக் கொண்டு சோவென மழைக் கொட்டித் தீர்க்கும் இரவுப் பொழுது! மழைஇரவு என்பதற்காக இருள் சூழ்ந்து இல்லை. ஒரு சீரான இடைவெளியில் இருந்த மேலும் வாசிக்க

uyir Read More »

நிறுவல் நீக்கம் 

சுசீலா, அலுவலகத்திற்கு அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள். சமைப்பது, ஆறு வயது மகளைப் பள்ளிக்கு கிளப்புவது, முடிந்தவரை வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பதென மேலும் வாசிக்க

niruvalneekam Read More »

இரவு நிலவு

ஒன்பது மணிக்கு மேல் ஊரடங்கும் பொழுதில், இல்லை அடங்கிவிட்ட பிறகு மனசெல்லாம் படபடக்க… சட்டென மூளை வேலை நிறுத்தம் செய்ய… ஆள் அரவமற்ற ஒரு சாலையில்… எப்படித் தப்பிக்க என்று தெரியாமல் உயிருக்குப் பயந்து ஒரு பெண் மேலும் வாசிக்க

iravunilavu Read More »

ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?

காஃபி ஷாப்பில் இருந்தபடி அலைபேசியில் சமூக வலைதளத்தைச் சுற்றிக் கொண்டிருந்த மீரா, இடையிடையே நேரத்தைப் பார்த்து, ‘ச்சே, எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது?’ என்று எரிச்சல் மேலும் வாசிக்க

coffee Read More »

error: Content is protected !!
Scroll to Top